மும்பை தாராவியில் இருந்து ராணுவ அதிகாரியாக உமேஷ் கீலு தேர்வு..!!
மதுரை, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்
டி.கே.சிவகுமார் மீது லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு
வீட்டு வாசலில் உட்கார்ந்து கல்வி பயிலும் பள்ளி மாணவர்கள்
கடையநல்லூரில் பெண் தவறவிட்ட நகையை மீட்டு ஒப்படைத்த போலீசார்
தெலுங்கானாவில் வேகமாக பரவும் மர்ம நோய்; சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம்..!!
திருவள்ளூர் அருகே வாலிபரை கடத்திய வழக்கில் 5 பேர் கைது
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தோல்வி எதிரொலி; வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஜெய்ஸ்வால் ரிங்குசிங், ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு: புஜாரா, உமேஷ்யாதவை கழற்றிவிட பிசிசிஐ திட்டம்
அம்பேத்கர் பிறந்தநாள் விழா மோதல் சம்பவத்தில் காயமடைந்த போலீசாருக்கு எஸ்பி நேரில் ஆறுதல் பெரியகுளம்: பெரியகுளத்தில் கடந்த 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் இருதரப்பினரிடையே நடந்த மோதல், கல்வீச்சு சம்பவத்தில் பஸ், போலீஸ் ஜீப், டூவீலர்கள் சேதமடைந்தன. பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 13 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 70 பேர் கைதாயினர். இந்த தாக்குதலில் காயமடைந்த 8 போலீசார் பெரியகுளம் அரசு மருத்துவமனையிலும், ஒரு காவலர் தனியார் மருத்துவமனையிலும் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 8 போலீசாரையும் மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து, ஆறுதல் தெரிவித்ததோடு அவர்களுக்கு பழங்கள் வழங்கினார்.
உ.பி. முன்னாள் எம்.பி. ஆதிக் அகமது மகன் என்கவுன்டரில் கொலை: கூட்டாளியையும் போலீசார் சுட்டுக் கொன்றனர்
ஆதிக் அகமது வீட்டில் அமலாக்க துறை ரெய்டு
இந்திய கிரிக்கெட் அணி வீரர் உமேஷ் யாதவிடம் ரூ.44 லட்சம் மோசடி: நிலம் வாங்குவதாக கூறி ஏமாற்றிய மேலாளர் மீது வழக்கு
உமேஷ், அஷ்வின் அபார பந்துவீச்சு 227 ரன்னில் சுருண்டது வங்கதேசம்
40 ஆண்டுகளாக இருமுடி கட்டி சபரிமலை யாத்திரை மேற்கொண்ட பக்தர்களை கௌரவித்து சிறப்பிக்கிறார் அமைச்சர் சேகர்பாபு
பல்கலையில் கல்லா கட்டி மாஜி அமைச்சருக்கு வாரி கொடுத்த அதிகாரிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமிக்கு கொரோனா; ஆஸி.க்கு எதிரான தொடரில் இருந்து விலகல்.! உமேஷ் யாதவ் அணியில் சேர்ப்பு
சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித்
கர்நாடக உணவுத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பு காரணமாக காலமானார்
2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு நாட்டில் 50 மாநிலங்களை உருவாக்க பிரதமர் மோடி முடிவு: கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி தகவல்
கர்நாடக உணவுத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பு காரணமாக காலமானார்